மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது

மனுஷ்ய புத்திரன்

2,750.00

Out of stock

Description

மனுஷ்ய புத்திரன் 2021 பிப்ரவரி 14 முதல் டிசம்பர் 25, 2021 வரை எழுதிய இக்கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் முகமாகவும், நாம் வாழும் காலத்தின் எண்ணற்ற ரகசியங்களின் நடனமாகவும் திகழ்கின்றன. இக்கவிதைகளில் பல சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மிகப்பெரிய அளவிற்கு ட்ரெண்டிங்காக மாறின. இளைய தலைமுறையினரின் வாட்ஸப் ஸ்டேஸ்களின் சுரங்கமாக இக்கவிதைகள் திகழ்கின்றன. தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலோ ஏன் உலக அளவிலோ ஒரு நவீன கவிஞர் ஓராண்டில் இவ்வளவு கவிதைகளை எழுதியதில்லை.