ப.கவிதா குமார்

ப.கவிதாகுமார் மதுரையைச் சேர்ந்தவர். கடந்த 28 ஆண்டுகளாகப் பத்திரிகைத்துறையில் பணியாற்றும் இவர், காயப்படும் காற்று, காதல் இல்லையேல் காற்றும் வேர்க்கும், அழுக்கான செருப்பு, தலைப்பை இன்னும் யோசிக்கவில்லை, என் கன்னக்குழி நிரப்பும் உன்சொற்களுக்கு முத்தமென்றே பெயர், மழையில் மீன் பார்க்கிறது பூனை ஆகிய 6 கவிதை நூல்களை எழுதியுள்ளார். உத்தப்புரங்களும், சாதியத்தின் அந்தரப்புரங்களும், உத்தப்புரம்:உடையும் சாதியம் ஆகிய கட்டுரை நூல்களின் ஆசிரியர் ஆவார். நூற்றாண்டுத் தமிழ்த் திரையிசை குறித்த உருவமறியா இசைவெளி என்ற கட்டுரை நூலையும் எழுதிய ப.கவிதாகுமாரின் பத்தாவது நூல் இது.

Showing the single result

Showing the single result