தீபா ஸ்ரீதரன்
தீபா ஸ்ரீதரன் 1980 ல் தூத்துக்குடியில் பிறந்தார். உயிர் தொழில்நுட்பவியல் (M.Sc. Biotechnology) பட்டம் பெற்ற இவர் தற்சமயம் தைவானில் தாய்பெய் நகரில் ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant)ராக பணி புரிந்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஜன்னல் மனம்; (சிறுகதைத் தொகுப்பு), கடல் பதிப்பக வெளியீடாக 2022ஆம் ஆண்டில் வெளிவந்தது.
‘பித்துக் கெளுத்தி’ (2024 உயிர்மை பதிப்பகம்) இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
Showing the single result
Showing the single result